333
தேனி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை அக்குழந்தையின் தந்தை 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி...

658
சென்னை மதுரவாயலில் 3 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக, குழந்தையை அதன் தாயே சடலமாக எடுத்துச் சென்று குப்பையில் வீசிய சி.சி.டி.வி. காட்சியை போலீசார் கைப்பற்றியுள்ளன...

1144
சமீப காலமாக அரசு மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு செல்லும் மக்களின் கை, கால் போவதுடன் உயிரும் போகும் அவலம் நிலவுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆசாரிப்பள்ளம் அரசு...

2502
ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களேயான ஆண் குழந்தை தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி, உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்த ...

3549
திண்டுக்கலில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, உட்புறமாக தாழிட்டுக் கொண்டு அறைக்குள் சிக்கிய நிலையில், தீயணைப்புத் துறையினர் கதவை திறந்து குழந்தையை மீட்டனர். விவேகானந்தர் நகர் ப...

3796
கோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 8 மாத ஆண் குழந்தையை 24 மணி நேரத்திற்குள் போலீசார் மீட்டனர். திருப்பூரில் வசித்து வரும் செல்வம் - செல்வராணி தம்பதிக்கு கோவை அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்த...

1101
சென்னையில் 7 மாத ஆண் குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரன்தீசா போஸ்லே என்பவர் சென்னை கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையி...



BIG STORY